எல்லோருக்கும் தாய் 
                    ஜகதம்பாவான காளிதேவிதான் எல்லோருக்கும் தாய். நன்மை தீமை எல்லாம் ஆவளிடமிருந்தே தோன்றியுள்ளன, எல்லாவற்றையும் அவளே தோற்றுவித்திருக்கிறாள்.
- அன்னை ஸ்ரீசாரதாதேவி 
யாது மாகி நின்றய் - காளி! 
                   எங்கும் நீநி றைந்தாய், 
தீது நன்மை யெல்லாம் - காளி 
தெய்வ லீலை யன்றோ 
- பாரதியார் 
No comments:
Post a Comment