Oct 9, 2018

மாயையை வெட்டி ஏறி



மாயையை வெட்டி ஏறி 


                         மகளே ! இந்த உலகில் கணவனாகட்டும், மகனாகட்டும்,
உடம்பாகட்டும்,எதுவுமே உண்மையல்ல. இந்த மாயைகளின் பணத்தை வெட்ட முடியாவிட்டால் சம்சாரக் கடலைக் கடக்க இயலாது. இனி,'இந்த உடம்புதான் நாம்' என்று கருதிக்கொண்டிருக்கிறோமே அதுவும் மாயைதான்.கடைசியில் இந்த மாயையையும் வெட்டி எறிந்தேயாக வேண்டும்.

- அன்னை ஸ்ரீசாரதாதேவி 




மாய விளக்கது நின்று மறைந்திடும்

தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்

சேய விளக்கினைத் தேடுகின்றேனை

-  திருமந்திரம் , 2367

No comments:

Post a Comment