தாமதிக்காமல் கூவி அழை 
                உடல் இதோ இந்தக் கணம்  இருக்கிறது. அடுத்த கணம் இல்லை. மறைந்து விடுகிறது. எனவே தாமதிக்காமல் இறைவனைக் கூவி அழைக்க வேண்டும்.  
- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 
இவ்வுடம்பு நீங்கும் முனே 
எந்தாய்! கேள்! இன் அருளாம் 
அவ்வுடம்புக்குள்ளே 
அவதிரிக்கக் காண்பேனோ? 
- தாயுமானவர் பாடல் , 46.27
No comments:
Post a Comment