Mar 4, 2016

எல்லாம் ஒருவரே

எல்லாம் ஒருவரே 

                                    சிவன் , காளி , ஹரி எல்லோரும் ஒருவரின் பல்வேறு வடிவங்கள், எல்லாவற்றையும் ஒன்றென்று அறிபவன் பேறு பெற்றவன். புரத்திலே சிவன்,அகத்திலே காளி , வாயிலே ஹரி நாமம். 
                                                                                                                 
-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்  


ஒன்றாகி அனைத்துயிர்க்கும்
உயிராகி எப்பொருளும்
அன்றாகி அவை அனைத்தும்
ஆனாளைப் பாடுவனே.
- குமரகுருபரர்]

No comments:

Post a Comment