இறைவன்
                            இறைவனுக்கு அருவமும் உண்மை , அதுபோல் உருவமும் உண்மை; இதை நினைவில் வைத்திரு. அனால் உனக்கு எதில் நம்பிக்கையோ அதை பிடித்துக்கொள் .
-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
 
 
 
 
No comments:
Post a Comment