Jun 22, 2016

மனத்தை கட்டுப்படுத்த

இரண்டு உள்முகச் செயல்முறைகள்
மனத்தை கட்டுப்படுத்த நமக்கு நாமே இரண்டு விதமான உள்முகப் பயிற்சியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்
ஏனென்றால் , முதல் வகைப் பயிற்சியை சரியாக செயல்படுத்துவதன் மூலமாக இரண்டாவது வகை பயிற்சிக்குத் தேவையான சக்தி முழுவதும் கிடைக்கிறது.. 


நன்றி... 

ஐந்து உண்மை

"இந்த ஐந்து உண்மைகளை எல்லா ஆண்களும் , பெண்களும் , இல்லறத்தாரும் , பிக்குகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "
பிக்குகளே! முதுமையை நினைத்துப் பார்ப்பதன் மூலம்  இளமை என்னும் ஆணவத்தை அடக்கலாம் அல்லது ஒரு சிறிதாவது குறைக்கலாம். 

நன்றி.. 

மனத்தைக் கட்டுப்படுத்த

மனத்தைக் கட்டுப்படுத்த இந்த வழி பின்பற்றி பயன் பெறுங்கள் :
http://sathishkumaras.blogspot.in/
 எதை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்யவும். பின்பு பயன் பெறவும்..

நன்றி.. 

Mar 31, 2016

பிச்சை பாத்திரம்


பிச்சை பாத்திரம் - நான் கடவுள்

படம்: நான் கடவுள்
பாடல்: பிச்சை பத்திரம்
இசை: இளையராஜா
இயக்குனர்: பாலா

யாம் ஒரு, பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்தத்த
இல்லை ஆதியின் வள் வினை சூழ்ந்தததா

இம்மையை நான் அறியாதாத்தா
இம்மையை நான் அறியாதாத்தா
சிறு பொம்மையின் நிலாயினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ் விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தா
புது வினயா பழ வினயா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தா

பொருள்லுக்கு அலைந்திடும் பொருள்ளட்டிர வாழ்க்கையும் தூரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அழைகின்ற மனம் இன்று பிதற்ருததே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பாதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை ஆரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே



பாடல் வரிகளுக்கு ஏற்ற படங்களை பொருத்தி ஒரு குரும்ப்படத்தை உருவாகி இருக்கிறேன். 

https://www.youtube.com/watch?v=7KCxdXDUT9o



English meaning of this song :


(1)பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
(2)யாம் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

Pichai paathiram yendhi vandhen, aiyane en aiyane,
yaam oru pichai paathiram yendhi vandhen, aiyane en aiyane,


I have come with the begging bowl, oh my father (referring to god),
I have come with this begging bowl, oh my father

(3)பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

pindam ennum elumbodu sadhai narambu,
udhiramum adangiya udambu enum,


This begging bowl is a lump made of flesh, bones, nerves,
and blood, together as the body,
(The human (material) body is depicted as a begging bowl which the soul carries)

(4)அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

ammaiyum appanum thandhadha,
illai aadhiyin val vinai soolndhadha,

was this bowl (body) given by my mother and father,
or is it a product of all my past karma (misdeeds from the beginning of time),

(5)இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட

immaiyai naan ariyadhadha,
siru bommaiyin nilayinil unmaiyai unarndhida,

I don’t understand (the reason for) my current birth,
I stand here like a small puppet, trying to know the truth,

(6)அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

athanai selvamum un idathil,
naan pichaikku selvathu evvidathil,

all the treasures are with you,
where else shall I go to beg,
(you gave me this body (begging bowl), so that I can reach you (where all riches are))

(7)வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

verum paathiram ullathu yenn idathil,
adhan soothiramo adhu un idathil,

All I have is just the bowl ( can also be interpreted as I am just playing a role(in a drama)),
the secret(reason) for it is only known to you,

(8)ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
oru muraiya iru muraiya,
pala murai pala pirappedukka vaithai,

not once, not twice,
you have made me take innumerable (different) births,

(9)புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

puthu vinaiya pala vinaiya,
kanam kanam dinam ennai thudikka vaithai,

is it for my present misdeeds, or my past misdeeds,
that every moment that I live you are making me suffer,

(10)பொருளுக்கு அலைந்திடும் பொருள்ளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

porullukku alaindhidum porulattra vaalkaiyum thurathudhe,
un arul arul arul endru alaigindra manam indru pidhatrudhe,

this meaningless life which is constantly in search of materialistic desires is haunting me,
the heart that is begging for your grace is blabbering today,

(11)அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

arul viliyaal nokkuvai,
malar padhathal thaanguvai,
un thiru karam enai aravanaithunadharul pera,


look at me with your graceful eyes,
support me with your flower like feet,

let your holy hands embrace me and bless me,

By,

A.S.SATHISHKUMAR

Mar 17, 2016

நடுவன் பாடல்

நடுவன் பாடல் வரிகள் :

கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்

உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்

அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்

கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து 

ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"


நந்தவனத்தில் ஓர் ஆண்டி
பத்துமாதமாய்க்  குயவனை வேண்டி
அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி

பிறவி தாண்டி
மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து
வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி
உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி

மனங்களும் மடக்கும் மேனி
மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி
தென்பிறை களைய நினைவோடிருப்போர்
முன்பிறை காண உயர்பவர் அன்றோ
மன்னுயிர் கொன்று
சுட்டதைத் தின்று
தோற்றத்தை விட்டு
வென்றதைக் கொண்டு
ஆறாத காயம் ருசிப்பது மாட்டார்
தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு

கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்

உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்

அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்

கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்

தவறாது என் பற்று அறுத்து 
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"

ஊழ் வினை உன் வினை
தன்னைச்சுடும் வினை முன் வினை
அதன் முன் வணங்கிடு தலைவனை
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை
பூரணமே ஈசனே
காரணமே காலனே
வாரணமே நமச்சிவாய
மரணமே வருக வருக
அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக
சந்தன குங்கும சான்றும் பரிமளமும்
வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும்
காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும்
வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை
நீர்க்குமிழி வெடித்துவிடும்
உயிர்கூத்தை பிளந்துவிடும்
கூச்சகூட இயலாது
கோணித்துணி மறைத்துவிடும்
மேலென்ன கீழேன்ன
நீயென்ன நானென்ன
உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி

கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோ

உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்

அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்

கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து 
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"

நமச்சிவாயம்


Click here to listen this song


https://www.youtube.com/watch?v=da11zgF0yhc



Mar 6, 2016

எண்ணம் செயல்


எண்ணம்



எண்ணம் செயலாக  மாற்றும் ஒரு எளிய வழி 

·         எண்ணம் சேர்க்கப்பட வேண்டும் 
·         வளர்க்கப் பட வேண்டும் 
·         பிறகுதான் அது வலிமை பெரும் 


                                                                                                                                   By,
A.S.SATHISHKUMAR.

சிவ தாண்டவம் - 108


108 சிவ தாண்டவம்