Nov 2, 2018

உண்மையான ஞானம்


உண்மையான ஞானம் 

                                மக்கள் தங்களுடைய நிலத்தை அளவுகோல் வைத்து அளந்து வரப்புப் போட்டு பிரித்து பங்கிட்டுக் கொள்கின்றனர். ஆனால் தலைக்கு மேல் எங்கும் பரந்திருக்கும். ஆகாயத்தை அதுபோல் பங்கிட்டுக்கொள்ள முடியாது. பகுக்க முடியாத அவை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு உள்ளது.
                             அதேபோல் ஞானம் இல்லாதவனே தனது மதம்தான் உண்மையானது என்றும், உயர்ந்து என்றும் கூறுவான். ஆனால் உண்மையான ஞானம் அவன் மனதில் உதயமாகும்போது, இந்த மதச் சண்டைகளை எல்லாம் கடந்து அகண்ட சச்சிதானதப் பொருள் ஒன்று இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வான். 


No comments:

Post a Comment