Nov 8, 2018

பிராணாயாமம்

பிராணாயாமம்

                             நம் மனம் அமைதியின்றி இருக்கும் போது நம்முடைய சுவாசம் வேகமாக, ஒழுங்கற்று இருப்பதைக் காணலாம். இந்த மனத்தை அமைதிப்படுத்த வேண்டுமானால் நம் கவாசத்தை முறைப்படுத்த வேண்டும். ஆழ்ந்த சுவாசிக்கின்ற முறையான பயிற்சி மனத்தை நிலை நிறுத்த உதவுகிறது.

                             பிராணாயாமம் (அதாவது சுவாசத்தை அடக்கிப் பயிற்சி செய்வதன் மூலம் பிராணனைக் கட்டுப்படுத்து தல்) பயில்வதன் மூலம் மனத்தை அடக்க முடியும். ஆனாலும் பிராணாயாமத்தை ஒரு குருவினிடமிருந்து நேரடியாகக் கற்று தூய்மையான சூழ்நிலையில் பயில்வது மிகவும் நல்லது. 

                பிரம்மச்சரியம் கடைப் பிடிக்காதவர்களும், நோய் வாய்ப்பட்ட இருதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் உடையவர்களும் பிராணாயாமம் செய்தல் கூடாது.



No comments:

Post a Comment